Saturday, December 7, 2013

திருவாசகம் - மாணிக்கவாசகர் - இளையராஜா

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் 
இளையராஜா திருவாசகத்துக்கு இசை வடிவம் கொடுத்த பின் இப்படியும் சொல்லலாம்
இளையராஜாவின் திருவாசக இசைக்கு உருகாதார் ஒருஇசைக்கும் உருகார்.

எனக்கு திருவாசகத்தின் பொருள் தெரியாது. ஆனால்  இளையராஜா இப்படி ஒரு இசையை தந்த பின் மாணிக்கவாசகரின் படைப்பின் உயரம் தெரிகிறது.

ஒரு கற்பனை பாத்திரத்துக்கே (சிவபெருமான்) இப்படி என்றால், ஒரு வேளை அது உண்மையாக இருந்திருந்தால்..........

            மாணிக்கவாசகருக்கு பாட்டுக்கடவுளாகவும்,
                    இளையராஜாவுக்கு இசைக்கடவுளாகவும்
                                பதவி உயர்வு கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment